சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: பெரம்பலூர் கலெக்டர் எச்சரிக்கை!

schedule
2023-06-08 | 15:56h
update
2023-06-08 | 15:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Strict action against those who advertise by nailing on roadside trees: Perambalur Collector warns!

Model Photo – 2018

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான பொது இடங்கள் மற்றும் சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள மரங்களில் தனியார் நிறுவனங்கள் / அமைப்புகள் / தனி நபர்கள் சார்பாக அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றி கொள்ளவும், இனிவரும் காலங்களில் இது போன்ற விளம்பர பதாகைகளை மரங்களில் அமைக்கக் கூடாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகள் / தனி நபர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் திருத்தச் சட்டம் – 2023 பிரிவு 117-K to 117-U கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 14:24:20
Privacy-Data & cookie usage: