பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைத்து வகை விளையாட்டுகளும் கற்று தரப்படுவதுடன், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தும் போது முதலுதவி உபகரணங்கள் மற்றும் புத்துணர்வு பானங்களை வழங்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.