The next of kin of those who died due to lightning will receive Rs. 4 lakh relief assistance; Presented by the Collector of Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், அருமடல் கிராமத்தில், இடி-மின்னல் தாக்கி உயிரிழந்த அலமேலுவின் வாரிசுகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார். தாசில்தார்கள், பாரதிவளவன், கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.