the people hassle of the Perambalur District Collector office notice
அறிவிப்புகளை வெளியிடும் முன்னர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சிப் பணியாளர்கள், உரிய முறையில் இயங்குகிறாதா என்றும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்த பின்னரே பொதுமக்களுக்கான அறிவிப்புகளை பரிசோதித்து வெளியிட வேண்டும். இவ்வாறு ஒரு கவனக்குறைவால் வெளியிடும் தகவலால் பொதுமக்கள் வீணாக வந்து செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற வீண் அலைச்சலை தவிர்க்க உறுதிப்படுத்திய பின்னரே அறிவிப்புகளை வெளியிட வேண்டும் பொதுமக்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.