மாட்டிறைச்சிக்கு அரசு தடை விதித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

schedule
2017-05-30 | 19:58h
update
2026-04-30 | 02:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The SDPI protesters condemned the government’s ban on beef

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்டத் தலைவர் முகமது ரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் ஹசான் இமாம் கண்டன உரையாற்றினார். விசிக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் கனி நன்றி கூறினார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 02:51:35
Privacy-Data & cookie usage: