Widespread rain in Perambalur district since last night!

பெரம்பலூர் மாவட்டத்தில், வானிலை காரணமாக நேற்றிரவு முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மி):

பெரம்பலூர் 40, செட்டிக்குளம் 30, பாடாலூர் 5, அகரம்சீகூர் 64, லப்பைக்குடிக்காடு 50, புதுவேட்டக்குடி 8, எறையூர் 24, கிருஷ்ணாபுரம் 2, தழுதாழை 6, வி.களத்தூர், வேப்பந்தட்டை 26 என மொத்தம் 259 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சாராசி மழையளவு 23.55 ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!