பின்னலாடைத்துறை 2020-ல் 62 மில்லியன் வேலைவாய்ப்பு தரும் : மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் திருப்பூரில் பேட்டி

schedule
2018-05-19 | 09:16h
update
2026-03-26 | 20:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Knitting Department will provide 62 million jobs in 2020: Union Minister Giri Raj Singh interviewed in Tirupur

Advertisement

திருப்பூரில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பார்வையிட்டபின் மைக்ரோ , சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேட்டி அளித்தார்.

முதல் முறையாக நிதிநிலையை சீர் செய்ய சரி செய்ய அமல்படுத்த எடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டது , ஆனால் ஓரிரு மாதத்தில் சரியாகும்

இந்த நடவடிக்கையால் வரி வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளது . ஜி.எஸ்.டி ரிட்டர்ன் தாமதம் என்பது சிஸ்டமேட்டிக் பிரச்சினைதான் அவை அமல்படுத்தப்பட்டதில் கோளாறு இல்லை அவை சீர் செய்யப்படும்

திருப்பூர் டெக்ஸ்டைல் துறையின் தாய் இடமாக உள்ளது , இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் உற்பத்தி 48 சதவிகிதம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பல நவீன முறைகளை பின்பற்றி வருகிறது .

2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பின்னலாடைத்துறை மூலம் 62 மில்லியனாக வேலை வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேட்டி

Tags: Tiruppur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.03.2026 - 20:03:21
Privacy-Data & cookie usage: