Archive for November, 2015

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் 4 மணிநேர கூடுதல் வேலைக்கு ஊதியம் சேர்த்து வழங்க வேண்டும், தீபாவளி போனஸ்[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் 51 நாட்களாக நடைபெற்ற கோமாதா பூஜை .இன்று நிறைவுப் பெற்றது.

பிரம்மரிஷி மலையில் 51 நாட்களாக நடைபெற்ற கோமாதா பூஜை .இன்று நிறைவுப் பெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 51வது நாள் கோ மாதா பூஜை நிறைவு நாள் விழா, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர்[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி : கிராம மக்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர் கட்சி நிர்வாகிகள்.

தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி : கிராம மக்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர் கட்சி நிர்வாகிகள்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நவ.17. அன்று “மக்களுக்காக மக்கள் பணி” திட்டம் தொடர்பாக தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்: தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் மேலமாத்தூர் மற்றும் கீழமாத்தூர் ஊராட்சிய சேர்ந்நத ஆயிரத்து320 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா கிரைண்டர், மிக்சி,[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur

ஆதர் அட்டைக்கான விண்ணப்பங்கள் தீர்ந்து போனது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இன்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள பல்வேறு[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
பின்தாளடி பட்டத்தில் நெல்நடவு பணி பெரம்பலூர் மாவட்டத்தில் துவங்கியது.

பின்தாளடி பட்டத்தில் நெல்நடவு பணி பெரம்பலூர் மாவட்டத்தில் துவங்கியது.

பெரம்பலூர் : அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால நெல்[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்கள் இணைய தளத்தில் விலைக்கு வந்தன!

பெரம்பலூரில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்கள் இணைய தளத்தில் விலைக்கு வந்தன!

Exculsive NEWS: only on kalaimalar.com பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்சி கிரைண்டர், பேன் ஆகியவை இணைய தளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியப்படுத்தி[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
கீழமாத்தூரில் கட்டப்பட்ட பொதுமக்கள் சேவைமையத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி திறந்து வைத்தார்.

கீழமாத்தூரில் கட்டப்பட்ட பொதுமக்கள் சேவைமையத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி திறந்து வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் ரூ12.80 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைமையத்தினை[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!