Archive for January, 2016

வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சித்தது இன்று அதிகாலையில் தெரியவந்தது. வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லபெருமாள் மகன்[Read More…]

by January 3, 2016 0 comments Perambalur

இட ஒதுக்கீடு கோரி பெரம்பலூரில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
வாகன ஓட்டுநர்களை கண்டித்து 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

வாகன ஓட்டுநர்களை கண்டித்து 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை கண்டித்து, 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் இன்று இரவு[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
குன்னம் வட்டத்தில் 41ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார்.

குன்னம் வட்டத்தில் 41ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் 41 ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் பணியை சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
3 லட்சத்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள்: ஆட்சியர் தகவல்

3 லட்சத்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள்: ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 லட்த்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
2014 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2015 ஆம் ஆண்டில் குற்றங்கள் வெகு குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

2014 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2015 ஆம் ஆண்டில் குற்றங்கள் வெகு குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த 8 கொலை வழக்குகளில் 7 கொலை வழக்குகளில் எதிரிகள்[Read More…]

by January 1, 2016 0 comments Perambalur
தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் நடக்கிறது

தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் நடக்கிறது

தேமுதிக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் உள்ள ஜே.கே திருமண மண்டபத்தில்[Read More…]

by January 1, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!