நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
மத்திய தரை வழி போக்குவரத்து செயலர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 8 நாட்களாக, நாடு முழுவதும்[Read More…]
மத்திய தரை வழி போக்குவரத்து செயலர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 8 நாட்களாக, நாடு முழுவதும்[Read More…]
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர்[Read More…]
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் பார்வதி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பார்வதி மருத்துவமனையின் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணரும்,ஆலோசகருமான[Read More…]
வீட்டு வேலை தொழிலாளர்களின் தேசிய மடை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக்ஸ்ட் மாத்ம் 2-ந்தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்[Read More…]
தீவிரவாதத்தை எதிர்க்க ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை இந்தியா வலிமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்பாய் படேலின்[Read More…]
சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் 175-வது ஆண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு[Read More…]
கருப்பு பணம் பதுக்கல் பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைககளை[Read More…]
தங்களை பழங்குடியின் பட்டியலில் சேர்ப்பது எப்போது என தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் காரை.சுப்பிரமணியன் சென்னை[Read More…]
பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப்[Read More…]
பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, ஆஃப்ரிக்க நாடுகளை நோக்கி இன்று தமது பயணத்தை தொடங்கவுள்ளார். ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாஃபிரிக்கா உள்ளிட்ட 3 ஆஃப்ரிக்க[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.