Perambalur

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் உடல் கருகி பலியானது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துக்கண்ணு[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur
தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதல் : 15 மாணவர்கள் காயம்

தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதல் : 15 மாணவர்கள் காயம்

பெரம்பலூர் : தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். பெரம்பலூர் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இன்று காலை 8.30[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur

சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur

11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை – பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur
லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி சாவு

லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தை[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் அதிமுகவினர் காங். தலைவர் கொடும்பாவியை எரித்தனர்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் அதிமுகவினர் காங். தலைவர் கொடும்பாவியை எரித்தனர்.

பெரம்பலூர்: அதிமுக சார்பில் வேப்பந்தட்டையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்வை கொச்சை படுத்தி[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur
எம்.எல்.ஏ விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெரம்பலூர் அருகே பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலைமறியல்

எம்.எல்.ஏ விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெரம்பலூர் அருகே பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலைமறியல்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by August 18, 2015 0 comments Perambalur
விசுவக்குடி நீர்த்தேக்கதில் இருந்து அன்னமங்கலம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால் அமைத்து தரக்கோரி மனு

விசுவக்குடி நீர்த்தேக்கதில் இருந்து அன்னமங்கலம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால் அமைத்து தரக்கோரி மனு

பெரம்பலூர்: அன்னமங்கலம் கிராம பொதுமக்கள் ஆட்சியருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கதில் இருந்து புதிய தண்ணீர் வரத்து[Read More…]

by August 17, 2015 0 comments Perambalur

கணவரின் உடலை பெரம்பலூருக்கு கொண்டு வர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி பெண் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்த பரதாழ்வார் மனைவி கனகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; கனகவள்ளியின் கணவர் பரதாழ்வார் சவுதி அரேபியவிற்கு வேலை[Read More…]

by August 17, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்

பெரம்பலூரில் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்

படவிளக்கம்: பெரம்பலூரில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்த அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகத்தை மாநில செயலாளரும்,[Read More…]

by August 17, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!