பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் ஊராட்சி சிறுகுடல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகே சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நாள் விழா நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் நடக்க உள்ளது. அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.