lake_palayam_kalaimalar.com
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பாலூர் – பாளையம் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 55, வேப்பந்தட்டை 48, தழுதாழை 46, செட்டிக்குளம் 40, பாடாலூர் 36 என மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு : 226 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு 45.20 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!