Archive for June, 2015

ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தினை நேற்று (02.06.2015) சென்னை[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து சாவு

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகேயுள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி நாகம்மாள் (75). நேற்று செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்க சென்ற நாகம்மாள் மாலை வரை வீட்டுக்கு திரும்பி[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

பள்ளி மாணவி தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை, பெரம்பலூர் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூரை சேர்ந்தவர்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைஃபை

சென்னை: கோயம்பேடு பேருந்து நியைத்திற்க தினமும் சுமார் 2லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக வைஃபை திட்டம் இன்னும் 10 தினங்களுக்குள் கிடைக்க தீவிரமாக பணிகள்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்து – தமுமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்:மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில்[Read More…]

by June 2, 2015 0 comments Perambalur
பாலையூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

பாலையூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே உள்ள பாலையூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்[Read More…]

by June 2, 2015 0 comments Perambalur
நகை மற்றும் அடகு கடைகளின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல் துறை நடத்தியது

நகை மற்றும் அடகு கடைகளின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல் துறை நடத்தியது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளார்கள் தங்கள் கடைகளில்[Read More…]

by June 2, 2015 0 comments Perambalur
அரசுப்பள்ளி ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ முடியும்! – மாவட்ட ஆட்சியர்

அரசுப்பள்ளி ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ முடியும்! – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி பேசினார். பெரம்பலூர் மாவட்ட அரசுப்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur

கேரளாவில் பருவ மழை துவங்க உள்ளதால் தமிழகத்திலும் அவ்வப்போது மழைக்கான வாய்ப்பு – இயற்கை ஆய்வாளர் மழைராஜ்

பெரம்பலூர்: தமிழகத்தில் வெய்யலின் தாக்கம் குறையும். ராமநாதபுரம்இ சிவகங்கை, மதுரை, திருச்சி, நாகை உள்பட தென் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் பரவலாகவும் இன்று இரவு மழை[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!