Archive for June, 2015

பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நோட்டு,புத்தகம், சீருடை, புத்தகப்பை

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நோட்டு,புத்தகம், சீருடை, புத்தகப்பை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் (பொ) மதுசூதன ரெட்டி இரூர்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur

வங்கயில் கொள்ளை முயற்சி! அலாரம் ஒலித்ததால் திருடர்கள் தப்பி ஓட்டம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை பணம் தப்பியது.

வங்கயில் கொள்ளை முயற்சி! அலாரம் ஒலித்ததால் திருடர்கள் தப்பி ஓட்டம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை பணம் தப்பியது. பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur
புதிய பாஸ் வழங்கும் வரை மாணவ, மாணவியர் பழைய பாஸை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்யலாம்

புதிய பாஸ் வழங்கும் வரை மாணவ, மாணவியர் பழைய பாஸை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்யலாம்

சென்னை: புதிய பாஸ் வழங்கும் வரை மாணவ, மாணவியர் பழைய பாஸை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பிறகு[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு காற்று மழை பெய்தது

பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளான எசனை, சோமன்டாபுதூர் அனுக்கூர், வாலிகண்டபுரம், தழுதாழை அரும்பாவூர், வெங்கலம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த காற்றுடன்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur
தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல் செயல் படத் தொடங்கியது

தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல் செயல் படத் தொடங்கியது

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் செயல் படத் தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் திறக்கப்ட்டன, வகுப்புகள் நடைபெற துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை மூலம்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!