அருவியில் குளிக்க சென்றவர் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். முகாமிட்டு தேடும் தீயணைப்புத் துறையினர்!
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு மேல் உள்ள ஆனைக்கட்டி அருவியிலிருந்து இன்று தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது[Read More…]