பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவுநாள் அனுசரிப்பு
பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாளையொட்டி அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்[Read More…]
பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாளையொட்டி அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்[Read More…]
பெரம்பலூர்: முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் 27 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பாக குரும்பலூரில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு[Read More…]
பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள மரகதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் இன்று கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வெட்டி கொண்டாடி உண்டு மகிழ்ந்தனர். குழந்தை இயேசுவின்[Read More…]
பெரம்பலூர் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் புனித பனிமைய மாதா தேவாலயத்தில் இருந்து, 15க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத் தாக்கள் வேடம் அணிந்தவர்கள் கடைவீதி பழையபேருந்து[Read More…]
தமிழக முதலமைச்சரால் 15.09.2011 அன்று தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி[Read More…]
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தேநீர் விடுதிக்குள் ஆம்னி பேருந்து புகுந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உட்பட 10 பேர் லேசான காயமடைந்தனர். சென்னையிலிருந்து 50க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2015-2016 ஆம் ஆண்டிற்கான அரவைத் துவக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது[Read More…]
பெரம்பலூர்: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த பேருந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்தது. அப்போது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்தூர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில் வரும் 26ந்தேதி நடைபெற புகார் தீர்வு முகாமில் புகார் மனுக்கள் அளித்து பயன்பெற காவல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.[Read More…]
இளம்பெண் சாவு; பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமம்,[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.