Archive for December, 2015

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடக்கிறது : கவுரவ செயலாளர் ஹமீதா பேகம் தகவல்

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடக்கிறது : கவுரவ செயலாளர் ஹமீதா பேகம் தகவல்

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.ஹமீதா கலாம் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே மகாலில் பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கான ரூ.1 லட்சம் நிதியுதவிக்கான காசோலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது பெரம்பலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம்

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம்

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம் செய்யப்பட்டுள்ளளார். இச்சங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் சிறுபான்மையினர்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நீளம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்: ஆட்சியர் பாராட்டு.

பெரம்பலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நீளம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்: ஆட்சியர் பாராட்டு.

தமிழக (மாநில) அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடம் பிடித்த ஆயுதப்படை காவலர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது, சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திருவள்ளூர்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் ஆராதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் ஆராதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த திருநாளான டிச.25ம்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
பாலையூரில் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா. கன்னிசாமிகள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு

பாலையூரில் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா. கன்னிசாமிகள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. கன்னிசாமி பூஜை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அய்யப்ப பக்தர்கள்[Read More…]

by December 25, 2015 0 comments Perambalur
சுகாதார ஆய்வாளருக்கு டெங்கு? திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி

சுகாதார ஆய்வாளருக்கு டெங்கு? திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெரம்பலுார் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலுார் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள[Read More…]

by December 24, 2015 0 comments Perambalur
தண்ணீர் பிடிப்பதில் தகாராறு : பெண்ணை தாக்கியவர் கைது

தண்ணீர் பிடிப்பதில் தகாராறு : பெண்ணை தாக்கியவர் கைது

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாள்மனையால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே[Read More…]

by December 24, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே 5 லட்சத்துடன் வங்கிக்கு சென்ற மகன் மாயம்! : தந்தை போலீசில் புகார்

பெரம்பலூர் அருகே 5 லட்சத்துடன் வங்கிக்கு சென்ற மகன் மாயம்! : தந்தை போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள வங்கிக்கு 5 லட்சம் பணத்துடன் சென்ற மகனை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பெரம்பலூர்[Read More…]

by December 24, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு

பெரம்பலூர் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள வி.ஆர்.ஆர்.எஸ் புரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் துளசிராஜன்(65), இவர் நேற்று இரவு பூச்சு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.[Read More…]

by December 24, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!