AD Welfare on behalf of the kalarampatti Government Higher Secondary School, near Perambalur awareness Rally for admissions

களரம்பட்டி அரசு ஆ.தி நல மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் செ.சுப்பிரமணியன் தலைமையில் வார்டு உறுப்பினர் க.சுப்பிரமணியன். மேனாள் பெற்றோர் ஆசரியர் சங்கத் தலைவர் தேவராஜ். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமணன் செல்வி அக்னிச் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள் இராஜகோபால், கந்தசாமி .ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் .சாரண சாரணியர் மாணவ – மாணவிகள் . ஆசிரியர்கள் பார்த்திபன், இராஜேந்திரன், பாஸ்கர், கவிதா, ஜெயந்தி அலுவக உதவியாளர், சாந்தி, சாரண _ சாரணிய ஆசிரியர் ரேவதி மற்றும் மாணவ-மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஜுனியர் ரெட் கிராஸ் இணைக்கன்வீனர் த.மாயக்கிருஷ்ணன் ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!