Admission of new members to the Perambalur District AIADMK, Consultative Meeting on the Appointment of Booth Officers

பெரம்பலூர் மாவட்டஅதிமுக – வின், அம்மா பேரவை , எம்.ஜி.ஆர் இளைஞரணி மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆகியவற்றின் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோ ஆலோசனை வழங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை . செயலாலர் இளஞ்செழியன் வரவேற்றார். இதில் மாநில மீனவ பிரிவு இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட இணை செயலாளர் இராணி, துணை செயலாளர் கு.லெட்சுமி, ஒன்றிய கழக செயலாலர்கள் கர்ணன் கிருஷ்ணசாமி சிவப்பிரகாசம் சசிக்குமார் செல்வகுமார் செல்வமணி ரவிச்சந்திரன் உதயம் ரமேஷ் சந்திரகாசன், பெரம்பலூர் நகர செயலாளர் இராஜபூபதி மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!