AIADMK candidate SathyaPannerselvam wins Esanai village Panchayat President Post.

பெரம்பலூர் ஊராட்சிக்குபட்ட எசனை கிராமத்தில் சத்யா கிராம ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட புவனேஸ்வரியை விட 475 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதே போன்று, எசனை – கீழக்கரை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு 5க்கு 2வது சுற்று எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் 1388 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மற்ற பதவிகளுக்கு தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

தபால் ஓட்டுகள் அறிவிப்புகள் எண்ணிக்கை வெளியாகவில்லை. அது அனைத்தும் சுமார் 1. 30 மணி நேரம் நிலவரம்…


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!