AMMA’s Scheme camp is the day after tomorrow in Perambalur district
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் வட்டத்தில் எளம்பலூர் , வேப்பந்தட்டை வட்டத்தில் பூலாம்பாடி(மே), குன்னம் வட்டத்தில் பென்னகோணம் (தெ) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் செட்டிக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.