Articles by: RAJA

விவசாயிகளின் விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு

விவசாயிகளின் விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், விவசாயிகளுக்கு அந்த திட்டங்களின் பயன்பட்டிருக்கின்ற விதம் குறித்தும் வாரந்தோறும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கே[Read More…]

by October 24, 2015 0 comments Perambalur
2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 மற்றும் 19 வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுள் ஒன்றான விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி[Read More…]

by October 24, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 41 வது நாளாக இன்று நடைபெற்றது.

பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 41 வது நாளாக இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னைசித்தர். ராஜ்குமார் குருஜி[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

தி.மு.க., கிளை செயலாளர் கத்தி முனையில் கடத்தல் : சினிமா போல் சம்பவம்: பெரம்பலுார் அருகே சுற்றி வளைத்தது பிடித்தது போலீஸ்

பெரம்பலுார்: கடலுார் மாவட்டம் அதர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(41), இவர் ஆலம்பாடி தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். இவரது மகள் பெரம்பலுாரில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில்[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur
அரசுப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : மாணவர்களுடன் கலந்துரையாடினார்

அரசுப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : மாணவர்களுடன் கலந்துரையாடினார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் குறித்து அவ்வப்பொழுது ஆய்வு நடத்தி மாணவ, மாணவிகளின் கற்கும்[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 2015க்கான மின்கம்பி உதவியாளர் தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 12.10.2015 முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

ஆதார் அட்டை : சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார்அட்டை எடுக்கும் பணி 31.12.2015 நிறைவடைவதால்; பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் முகமில்,[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur
ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை உயர்கல்வி துறை செயலாளர் கலந்து கொண்டார்

ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை உயர்கல்வி துறை செயலாளர் கலந்து கொண்டார்

பெரம்பலூர்: பெரம்பலூர் வேப்பந்தட்டையில் ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் உயர்கல்வி துறை[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

மாவட்ட நிர்வாகத்தையும், தலைமை ஆசிரியர்களையும் கண்டித்து, உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜேக்டோ அமைப்பில் இணைந்துள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க ஆசிரியர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத்[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பழைய பேருந்து நிலையம்: இருக்கைகள்-அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள் கடும் அவதி!

பெரம்பலூரில் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பழைய பேருந்து நிலையம்: இருக்கைகள்-அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள் கடும் அவதி!

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள டவுன்பஸ்நிலையம் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பொதுஇடமாக மாறியுள்ளது. உட்காரும் இடங்களில் இரும்பு இருக்கைகள் பெயா;த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள்[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!