Articles by: RAJA

அதிமுகவினர் 4 ஆண்டு சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுகவினர் 4 ஆண்டு சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகம் செய்தனர். Share on: WhatsApp

by October 10, 2015 0 comments Perambalur
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

பெரம்பலூர் பெரம்பலூர் அருகே, மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி அன்பரசி (29).[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாமில் பொதுமக்களும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் : ஆட்சியர் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாமில் பொதுமக்களும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: பள்ளி மாணாக்கர்களுக்கு ஆதார் அடையாள அட்டை புகைப்படும் எடுக்கும் முகாம் அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு அக்.6, முதல் புகைப்படும் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.[Read More…]

by October 9, 2015 0 comments Perambalur

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடந்தது

பெண்களுக்கு சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது பெண்களுக்கான சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur

முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப்போட்டி : தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவிகள் முதலிடம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur
விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத் துவங்கியது – மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத் துவங்கியது – மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, கல்லாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தமிழ்நாடு[Read More…]

by October 8, 2015 0 comments Perambalur
ஆசிரியர்கள் வராததால் வெளியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

ஆசிரியர்கள் வராததால் வெளியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபலாபுரத்தில் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் காட்சி. Share on: WhatsApp

by October 8, 2015 0 comments Perambalur
விடுப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

விடுப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

விடுப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. துறைமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமை, ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைத்த போது[Read More…]

by October 7, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!