Articles by: RAJA

வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசு பறிமுதல் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.

வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசு பறிமுதல் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.

வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசும் பறிமுதல் செய்யப்படும் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக இருக்கும் வரை நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்..

கலிமுத்திடுச்சு கலிகாலம் என்பார்களே அது இதுதான் போலும், கரூரில் சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் குடி போதையில் கிடந்த மாணவனை மீட்டு பொதுமக்கள் காவல் துறையினரிடம்[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

Flash news:பெரியம்மாபாளையம் கிராமத்தில் கோவில் திருவிழா வான வேடிக்கையின் போது தீப்பொறி பட்டு 2 குடிசை வீடுகள் தீப்பிடித்தது

முதல் கட்ட தகவல் : பெரம்பலூர்:குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த வான வேடிக்கையின் போது தீப்பொறி பட்டு 2 குடிசை வீடுகள்[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு : ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு : ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய அரசு, நீர்வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர்வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டலம் மற்றும் ராஜுவ்காந்தி தேதிய[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
ஆப்பிரிக்காவில் யானையிடம் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சிங்கம்

ஆப்பிரிக்காவில் யானையிடம் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சிங்கம்

சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், ஆப்பிரிக்காவில் யானையிடம் சிக்கி மிதிப் பட்டு இறப்பதற்கு சில நொடிக்கு முன்னர் சுதாகரித்ததால் தப்பி ஓடிய படங்களை காணலாம். Share on:[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur

குடும்பத் தகராறு காரணமாக குன்னத்தில் வாலிபர் தற்கொலை

பெரம்பலூர் : குன்னம் கிராமத்தில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் ஆசைத்தம்பி(23), க்கும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா(23), ஆகிய இருவருக்கும்[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur

நடந்து சென்ற பெண்ணிடம் 7பவுன் நகை பறிப்பு: ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை

தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே இன்று காலை பெண்ணிடம் 7பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் இன்று உச்சமாக 10.3 பாரான்ஹீட் டிகிரியை எட்டியது, காற்றும் பலமாக வீசுகிறது

பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் இன்று உச்சமாக 10.3 பாரான்ஹீட் டிகிரியை எட்டியது, காற்றும் பலமாக வீசுகிறது

பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப் பகுதியில் கோடை காலம் முடிந்தும் இன்று வெயிலின் தாக்கம் எச்சகட்டமாக 101.3 பாரன்ஹீட்டை டிகிரியை எட்டியது. தென் மேற்கு பருவ காற்றும் பலமாக[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
கோழிப்பண்ணையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2,300 கோழிகள் சாவு

கோழிப்பண்ணையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2,300 கோழிகள் சாவு

தீ விபத்தில் எரிந்து போன கோழிகள். பெரம்பலூர் : ஆலத்தூர் அருகே கோழிப்பண்ணையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பில் 2,300[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் : தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் அறிக்கை

மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் : தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் அறிக்கை

பெரம்பலூர்: பெரம்பலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நாளை (ஜுலை.08)காலை 10 மணி அளவில்[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!