பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப் பகுதியில் கோடை காலம் முடிந்தும் இன்று வெயிலின் தாக்கம் எச்சகட்டமாக 101.3 பாரன்ஹீட்டை டிகிரியை எட்டியது.
தென் மேற்கு பருவ காற்றும் பலமாக சுமார் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், வீதிகளில் நடந்து செல்வோர்கள் மீது அவ்வப்போது வீசும் சூறாவளி காற்றால் புழுதியுடன் சேர்த்து ஆங்காங்கே வீசுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்..
பெரம்பலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்யும் வாய்ப்புள்ளது உள்ளதாக