Articles by: RAJA

மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது

மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தைக்கு 5 இளைஞர்கள் சேர்ந்து மது கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். இந்த காட்சி வாட்ஸ்ப் மற்றும் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

குலுங்கியது சீனா: 66000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து 66 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரழிவு[Read More…]

by July 5, 2015 0 comments Perambalur

சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 2 பேர் காயம்.

பெரம்பலூர்: வேப்பந்தட்டையை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் மூக்கன் (47). இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் பெரியவடகரை சென்று விட்டு வெண்பாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

எசனை, எளம்பலூரில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா

பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டத்திற்குட்ப்பட்ட எளம்பலூர், எசனை கிராமங்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (04.07.2015)[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur
ஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டருக்கு அம்பேத்கர் விருது

ஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டருக்கு அம்பேத்கர் விருது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனதுரை (63), எம்.ஏ., பி.எல்., பட்டதாரியான இவர் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றதைதொடர்ந்து துறைமங்கலம்[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மக்கள் முற்றுகை

பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மக்கள் முற்றுகை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ளது எளம்பலூர் கிராமம். அக்கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகிக்க பொதுமக்கள் கோரியும்[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் ஜெ.!

ஆர்.கே. நகர் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர்[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

ஆசிரியர்களுக்கு கல்விசார்ந்த செயல் திட்டங்களுக்கான பயிற்சி

பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட 212 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வேப்பந்தட்டை, அரும்பாவூர், வெங்கலம், வாலிகண்டபுரம் ஆகிய பயிற்சி மையங்களில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும்[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur

மின்னல் தாக்கி வீடு இழந்தவருக்கு வீடு கட்டி தர கோரிக்கை

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் மனைவி தனலெட்சுமி ( வயது 30 ). இவர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur
ஏழை மாணவன், மருத்துவம் பயில எல்.ஐ.சி ஊழியர்கள் நிதியுதவி

ஏழை மாணவன், மருத்துவம் பயில எல்.ஐ.சி ஊழியர்கள் நிதியுதவி

பெரம்பலூர் : அரசு நடத்திய சூப்பர் 30 சிறப்பு வகுப்பில் பயின்று மருத்துவப்படிப்பிற்கு தேர்வான மாணவனின் உயர்கல்வி பயில எல்.ஐ.சி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ரூ.30[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!