Articles by: RAJA

வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த ஊராட்சி ஊழியர்கள்

வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த ஊராட்சி ஊழியர்கள்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை ஊராட்சி ஊழியர்கள், எந்திரங்கின் உதவியுடன் உடைப்பை மறுசீரமைப்பு செய்தனர். Share on: WhatsApp

by December 7, 2015 0 comments Perambalur
முதலமைச்சரின் வெள்ள நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

முதலமைச்சரின் வெள்ள நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50,000 வரைவோலையினை மாவட்ட ஆட்சியர்[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur

ஏரியில் தவறி விழுந்த விவசாயி சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஏரியில் தவறி விழுந்த விவசாயி ஒருவர் இன்று உயிரிழந்தார். குன்னம் அருகேயுள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை மகன் பழனிச்சாமி( 40)[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur
தேசிய அளவிலான 15-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து

தேசிய அளவிலான 15-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து

தேசிய அளவிலான 15-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் துவக்கம்

பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் துவக்கம்

பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 24 கி.மீ. சாலை, ரூ.64 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அகலப்படுத்தும் பணிகள்[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur
அம்பேத்கர் நினைவு நாள்: பெரம்பலூர் புரட்சி பாரதம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு நாள்: பெரம்பலூர் புரட்சி பாரதம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பெரம்பலூரில் அம்பேத்கரின் 59 ஆவது நினைவு[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur

மழையால் பால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்முதல் நிறுத்தம்

சென்னையில் ஏற்பட்ட புயல் மழையால் பால் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். மழையால் சென்னை நகரில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு கூடுதல் விலைக்கு அதை[Read More…]

by December 6, 2015 0 comments Perambalur
மழை வெள்ளத்தினால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

மழை வெள்ளத்தினால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

பெரம்பலூர்: தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையினால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 33 ஏரிகள் முழுவதுமாகவும், 6 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலாகவும்[Read More…]

by December 6, 2015 0 comments Perambalur
ஊர் பணத்தில் தினமும் உல்லாசம் செய்யும் கல்வித்துறை அதிகாரி!! கலெக்டர் கண்டிப்பாரா! தண்டிப்பாரா!!

ஊர் பணத்தில் தினமும் உல்லாசம் செய்யும் கல்வித்துறை அதிகாரி!! கலெக்டர் கண்டிப்பாரா! தண்டிப்பாரா!!

பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி சிற்பாக நடத்தப்டபட்டது. அதற்காக, கட்டயா நன்கொடை பல லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவான வெள்ளை[Read More…]

by December 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட்[Read More…]

by December 5, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!