பெரம்பலூரில் வானவில்…
இன்று மாலை பெரம்பலூரில் வானவில் அழகாக ஆரமிட்டிருந்தது… Share on: WhatsApp
இன்று மாலை பெரம்பலூரில் வானவில் அழகாக ஆரமிட்டிருந்தது… Share on: WhatsApp
பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 7 பேருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டார அளவிலான புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடந்தது. ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டாரக்கிளையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம்,[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா இன்று வெகுவிமர்சையாக நடந்தது. செங்குணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருத்தேர்விழாவையொட்டி கடநத்[Read More…]
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் உள்ள அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி[Read More…]
Hacked By THT Share on: WhatsApp
Hacked By THT Share on: WhatsApp
பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு துணிப்பைகளையும்,[Read More…]
பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது பிளாஸ்டிக் இல்லா பெரம்பலூர் மாவட்டமாக உருவாக்க[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கிருஷ்ணகுமார் (14). இவர் சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.