Articles by: RAJA

பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருட்டு : தள்ளுவண்டி வியாபாரிகள் போலீசில் புகார்

பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருட்டு : தள்ளுவண்டி வியாபாரிகள் போலீசில் புகார்

பெரம்பலூர் மார்க்கட் அருகே நிறுத்தபடும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருடு போவதாக தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள[Read More…]

by August 14, 2015 0 comments Perambalur

2 ஆண்டுகள் கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்திய பெண், மனம்மாறி முதல் கணவருடன் சென்றார்

பெரம்பலூர் அருகே 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த பெண் மனம்மாறி கணவருடன் சென்றார். பெரம்பலுர் அருகே கணவன் மற்றும்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

தாயை இழந்த மகளிடம், போதையில் தந்தை தகராறு : மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். குன்னம் வட்டம் கொளப்பாடி கிராமத்தை[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி

உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள். பெரம்பலூர் : பெரம்பலூரில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ரோட்டரி மற்றும்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
சென்டர்மீடியனில் டிராவல்ஸ் பஸ் மோதல்: ஆந்திராவை சேர்ந்த பெண் பலி

சென்டர்மீடியனில் டிராவல்ஸ் பஸ் மோதல்: ஆந்திராவை சேர்ந்த பெண் பலி

பெரம்பலூர் அருகே சென்டர்மீடியன் கட்டையில் மினி டிராவல்ஸ் பஸ் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 29 பேர்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

போலி டாக்டர் கைது

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கதிரவன்,41, இவரது மனைவி ஜெயக்கொடி,36, என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போனது.[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur
காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் அதன் விபரம் வருமாறு:[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

சுகந்திர தினத்தன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக.15. சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

அரவை கரும்புக்கான நிலுவைத் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய முடிவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.32 கோடியே 25 லட்சத்தை உடனே வழங்கக் கோரி, வரும் ஆக. 31ம்[Read More…]

by August 13, 2015 0 comments Perambalur

காணாமல் போன இளம்பெண் காவல் நிலையத்தில் ஆஜரானார். கணவருடன் செல்வதை விரும்பினார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள முகமது பட்டிணத்தை சேர்ந்தவர் நெகமதுல்லா மகள் ரிங்வானாபேகம் (18). இவர் கடந்த 25.03.2015 ந் தேதி வீட்டை விட்டு வெளியே[Read More…]

by August 12, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!