Articles by: RAJA

Flash NEWS: பெரம்பலூர் அருகே பள்ளி பேருந்து டயர் வெடித்தால் விபத்துக்குள்ளானது

Flash NEWS: பெரம்பலூர் அருகே பள்ளி பேருந்து டயர் வெடித்தால் விபத்துக்குள்ளானது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு காரை, தெரணி பகுதியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur
மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு

மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த திருச்சி மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு பெரம்பலூர் : திருச்சி, காரைக்குடி, திருவாரூர்,[Read More…]

by August 4, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மழை அளவு

பெரம்பலூரில் மழை அளவு

படவிளக்கம்: நேற்று எசனை கிராமத்தில் மழை பெய்த போது எடுத்தப்படம். பெரம்பலூர் : பெரம்பலூரில் நேற்று பெய்த மழை அளவு விவரம் இன்று காலை 8 மணி[Read More…]

by August 4, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: குடிபோதையில் மைத்துனரை மாமன் அரிவாளால் வெட்டினார்.

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை அவரது மாமன் அறிவாளால் வெட்டினார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மாவிலங்கை[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் வாகன உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு:

பெரம்பலூர் : பெரம்பலூரில் வாரண்டி காலத்தில் பழுதுநீக்குவதற்காக விடப்பட்ட சுமை வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கில், ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, வாகன விற்பனை[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் ஓட்டலில் மதுபானங்கள் விற்ற உரிமையாளர் உள்பட 3 பேர் கைது:

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே ஓட்டலில் மதுபானங்கள் விற்றதாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு – செங்குணம்[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
நாளை கடைகளை முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு துண்டறிக்கை வழங்கபட்டது.

நாளை கடைகளை முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு துண்டறிக்கை வழங்கபட்டது.

மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு ‎அஞ்சலி‬ செலுத்தும் விதமாக அரசு மதுபானகடைகள் (டாஸ்மாக்) நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூர் : பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதியும், வியாக்ரபாதர் முனிவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 22-[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூர்: அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி சமையல் பணியாளர் ஆறுமுகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!