Perambalur

பெரம்பலூர் : மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் மகள் கீர்த்தனா 4[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
தனயன் ஏக்கத்தில் தாய் தற்கொலை

தனயன் ஏக்கத்தில் தாய் தற்கொலை

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (40), இவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்புக்காக வெளி நாடு சென்று[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி, இவரது மகன் ஊமைத்துரை (45), இன்று அவர் வயலில் உள்ள மின்சார பெட்டியில்[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

உலக சுற்றுச்சூழல் தின விழா ; பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட மாணவிகள்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜமீன் பேரையூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur
அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை நீக்கியது சென்னை ஐஐடி

அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை நீக்கியது சென்னை ஐஐடி

சென்னை : அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை நீக்கியது சென்னை ஐஐடி நிர்வாகம். மாணவர் அமைப்புடன் ஐஐடி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர்[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நடைபெற்று முடிந்த 2014-&2015 ஏப்ரல் அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி ஆட்சியர் ஆய்வு

மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி ஆட்சியர் ஆய்வு

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி மூலம் பழங்களை உலர வைக்கும் பணி பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தினம்

படவிளக்கம்: ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மையப் பகுதியில் பூச்செடிகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறார் நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ். உடன், சூப்பர் – 30[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

திராவிட இயக்க உணர்வோடு செயல்பட்டவர் சுலோச்சனா – திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

சென்னை: இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் மருமகளும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பிமார்களில் ஒருவரும், என் அன்பு நண்பருமான[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

எம்.பி., குமார் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக மறைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி புகார்

திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி., குமார் தன்னுடைய சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!