Perambalur

அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பொழிய வாய்ப்பு. – மழைராஜ்.

பெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளதாவவது: தென் கர்நாடகாவில் கன மழைக்கான வாய்ப்புள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு,[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம். புரட்சி பாரதம் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளதாவது: பெரம்பலூரை சேர்ந்த ஆர். வெள்ளையன், புரட்சி பாரதம் கட்சியின்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

சென்னை : ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

பெரம்பலூர்: எசனை கிராமத்தில் புதுப்பிக்க்பட்டுள்ள வேணுகோபால் மற்றும் பெருமாள் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா ஞாயிற்று கிழமை நாளை காலை நடைபெறுகிறது. Share on: WhatsApp

by June 6, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே இடி தாக்கியது . 2 வீடுகள் தீக்கரை, 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

வேப்பந்தட்டை அருகே இடி தாக்கியது . 2 வீடுகள் தீக்கரை, 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

பெரம்பலூர், ஜுன்.7: வேப்பந்தட்டை அருகே நேற்றிரவு முன் தினம் இடிதாக்கி 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் ரூ: 5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது பெரம்பலூர்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, ஆட்சியர் அலுவலகம்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலான மழை

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடைகாலம் தொடங்கியது முதலே பெரம்பலூர் மாவட்ட மக்கள்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

அதிர்ச்சி கொடுத்த அழைப்பிதழ்!

ஹைதராபாத்: ஜோதிலட்சுமி என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, அந்த அழைப்பிதழின் வடிவத்தைப் பார்த்தவர்களுக்கு லேசான அதிர்ச்சி. ஒரு பெண்ணின் பின் முதுகு[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur
மது விலக்குக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மது விலக்குக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு,[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலி

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலி

பெரம்பலூர்: மங்கலமேடு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் அதிவேகமாக மோதியதில் 2 பெண்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் மாவட்டம்,[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!