Perambalur

பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு காற்று மழை பெய்தது

பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளான எசனை, சோமன்டாபுதூர் அனுக்கூர், வாலிகண்டபுரம், தழுதாழை அரும்பாவூர், வெங்கலம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த காற்றுடன்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur
தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல் செயல் படத் தொடங்கியது

தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல் செயல் படத் தொடங்கியது

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் செயல் படத் தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் திறக்கப்ட்டன, வகுப்புகள் நடைபெற துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை மூலம்[Read More…]

by June 1, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மாவட்ட ஐ.ஜே கட்சியின்; கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூரில் மாவட்ட ஐ.ஜே கட்சியின்; கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், தாமோதரன், ரவிக்குமார், ராஜா, கார்த்திகேயன்,[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஓட்டலில் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதனகோபால்[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் பலி, 19 பேர் காயம்

பெரம்பலூர்.ஜுன்.1- பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். 19 பேர் காயமடைந்தனர். புதுச்சேரியை சேர்ந்த 20 பேர் வேனில்[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur

மண் பரிசோதனை செய்து மண்வளம் காப்பீர் – பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை

மண்ணின் வளம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முக்கியமானதாகும். பயிரின் மகசூல் மண்ணின் வளத்தையும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஊட்டசத்தினையும் பொருத்தே அமையும். அளவுக்கு அதிகமான இரசாயன உரத்தை பயன்படுத்துவதாலும் ஒரே[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur
ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வை இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் 6,773 பேர்கள் எழுதினார்.

ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வை இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் 6,773 பேர்கள் எழுதினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான நடைபெற்ற தேர்வு கூடங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுசூதன் ரெட்டி பெரம்பலூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரோவர் மேல்நிலைப்பள்ளி, தோமினிக்[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur

விரும்பமில்லா திருமணம் செய்து வைத்ததால் ஆண் குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய தாய் அரும்பாவூர் அருகே கைது

பெரம்பலூர்: வேப்பநதட்டை வட்டம் அரும்பாவூர் அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகள் விஜயலட்சுமி.(21). இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி (27)[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்று : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கவுரவிக்கும் விழா

பெரம்பலூரில் இன்று : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கவுரவிக்கும் விழா

பெரம்பலூரில் இன்று: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த[Read More…]

by May 31, 2015 0 comments Perambalur

கல்பாடி ஸ்ரீஅய்யானார், ஸ்ரீதொட்டியத்தான் கோயில் தேர்திருவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ தொட்டியத்தான் கோயில் தேர்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்பாடியில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீதொட்டியத்தான் கோயில் தேர்திருவிழாவையொட்டி கடந்த[Read More…]

by May 30, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!