Perambalur

பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தினம்

படவிளக்கம்: ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மையப் பகுதியில் பூச்செடிகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறார் நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ். உடன், சூப்பர் – 30[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

திராவிட இயக்க உணர்வோடு செயல்பட்டவர் சுலோச்சனா – திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

சென்னை: இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் மருமகளும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பிமார்களில் ஒருவரும், என் அன்பு நண்பருமான[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

எம்.பி., குமார் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக மறைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி புகார்

திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி., குமார் தன்னுடைய சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பொழிய வாய்ப்பு. – மழைராஜ்.

பெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளதாவவது: தென் கர்நாடகாவில் கன மழைக்கான வாய்ப்புள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு,[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம். புரட்சி பாரதம் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளதாவது: பெரம்பலூரை சேர்ந்த ஆர். வெள்ளையன், புரட்சி பாரதம் கட்சியின்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

சென்னை : ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

பெரம்பலூர்: எசனை கிராமத்தில் புதுப்பிக்க்பட்டுள்ள வேணுகோபால் மற்றும் பெருமாள் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா ஞாயிற்று கிழமை நாளை காலை நடைபெறுகிறது. Share on: WhatsApp

by June 6, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, ஆட்சியர் அலுவலகம்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலான மழை

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடைகாலம் தொடங்கியது முதலே பெரம்பலூர் மாவட்ட மக்கள்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

அதிர்ச்சி கொடுத்த அழைப்பிதழ்!

ஹைதராபாத்: ஜோதிலட்சுமி என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, அந்த அழைப்பிதழின் வடிவத்தைப் பார்த்தவர்களுக்கு லேசான அதிர்ச்சி. ஒரு பெண்ணின் பின் முதுகு[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks