Day After Day, the public grievance meeting: Perambalur Collector announcement!
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் மார்ச்.7 முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம், மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.