Details of rainfall were recorded in the perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை 8 வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :

பெரம்பலூர் 22, வேப்பந்தட்டை 12, தழுதாழை 52, செட்டிக்குளம் 14, பாடாலூர் 5 என மொத்தம் 105 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21 மி.மீ.

இன்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மானாவரி பயிர் சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடிப்பட்டத்தில் பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!