Perambalur Collector issues Rs 9.50 lakh deposit bonds under Chief Minister’s Girl Child Protection Scheme

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடந்தது. இதில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் 19 பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகளின் பெயரில் ரூபாய் ரூ.9.50 லட்சம் செலுத்தப்பட்டதற்கான வைப்புத் தொகை பத்திரத்தினை குழந்தைகளின் பெற்றோர்களிடம் கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கொடுத்த 223 மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!