பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு பிறகு மழை பெய்யத் துவங்கியது. பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பொழிந்தது. பதிவான மழையளவு விவரம் மி.மீ-ல் : பெரம்பலூர் 23, செட்டிகுளம் 2, தழுதாழை 14, பாடாலூர் 39, வேப்பந்தட்டை 0 என பதிவாகியது.

மாவட்டத்தின் சராசரி மழையளவு 7.80 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!