Post Tagged with: "Perambalur"

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை. 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை. 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 10 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரொக்க பணதை பட்டப்பகலில் திருடி சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிக்கு தையல் எந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன்,[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

லாரி – பைக் மோதல்: வாலிபர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாஷா மகன் மன்சூர்அலி (31) இவர் இன்று காலை பெரம்பலூரில் தனது இரு சக்கர வாகனத்தில் அரசு[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே திருமணமாகி 4 மாதமே ஆன மாப்பிள்ளை தற்கொலை!

பெரம்பலூர்: வேப்பநதட்டை அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (28), இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ரேணுகா(23), என்பவருடன் திருமணம் நடந்ததாக[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

Flash news : ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை Share on: WhatsApp

by June 8, 2015 0 comments Perambalur
ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளுவாடி – சோலைநகர் பகுதியை இனைக்கும் எள்ஓடை குறுக்கே ரு.1 கோடியே 72 லட்சம் மதிப்பில் மாநில உள் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா படம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் தனியார் பேருந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் கண்ணாடி உடைந்த தகராறில் 15 நிமிடங்களுக்கு மேலாக மற்ற வாகனங்கள் வெல்ல முடியாத வகையில்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
தேர் இழுக்க அனுமதிக்க கோரி தலித்துகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேர் இழுக்க அனுமதிக்க கோரி தலித்துகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் மூப்பனார் கோவில்களுக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளதாகவும், அந்த திருவிழாவில்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் : மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் மகள் கீர்த்தனா 4[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!