Post Tagged with: "Perambalur"

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் மாவட்ட தலைவர் முகமதுரபீக் தலைமையில்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur
கணினி இயக்குநர் தற்காலிக பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கணினி இயக்குநர் தற்காலிக பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுசூதன் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கும் சிறப்பு[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur

கட்டண அடிப்படையில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள்

மாவட்ட ஆட்சியர்(பொ) ப.மதுசூதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்; மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் வட்டாரத்தில் வளரும் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்” நாளை துவக்கம்

ஆலத்தூர் வட்டாரத்தில் வளரும் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்” நாளை துவக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 490 அங்கன்வாடி மையங்களின் வாயிலாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், 3 வயதுக்குப்பட்ட குழந்தைகளின்[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur

வ. களத்தூர் காவல் நிலைய புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை விழா

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா வ.களத்தூர் காவல் நியைலத்திற்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் சாலைமறியல் 33-பேர் கைது

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் சாலைமறியல் 33-பேர் கைது

பெரம்பலூர்: விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10-கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட (CITU)இந்திய தொழிற்சங்க மையத்தினர் 33-பேர் கைது செய்யப்பட்டனர்.[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர். பெரம்பலூர் : பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று மாலை[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
மரண அறிவிப்பு : ஸ்ரீஅம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் திரு.மனோகரனின் தயார் பெ.சுப்பம்மாள் இயற்கை எய்தினார்

மரண அறிவிப்பு : ஸ்ரீஅம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் திரு.மனோகரனின் தயார் பெ.சுப்பம்மாள் இயற்கை எய்தினார்

ஸ்ரீஅம்மன் பஸ் உரிமையாளரும் எங்களது நண்பருமான திரு.மனோகரனின் தாயார் பெ.சுப்பம்மாள் இன்று மாலை இயற்கை எய்தினார். அண்ணாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், பணியாளர்களுக்கும் எங்களது[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் எரிந்து கடலில் விழுந்தை கண்ணால் கண்ட கடலூர் மீனவர்

கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் எரிந்து கடலில் விழுந்தை கண்ணால் கண்ட கடலூர் மீனவர்

கடலூர்: சென்னையில் இருந்து புறப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலூர் அருகே மாயமானது எரிந்து கடலில் விழுந்தை கண்ணால் கண்ட கடலூர் மீனவர்[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
நாளை மலையாளப்பட்டியில் மனுநீதி நாள் நிறைவு முகாம்

நாளை மலையாளப்பட்டியில் மனுநீதி நாள் நிறைவு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெறுகிறது. அவ்வூரில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நாளை காலை 11[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!