The Amma project will take place tomorrow villages
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நாளை (பிப்.17) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் :
வேப்பந்தட்டை வட்டத்தில் எறையூரிலும், குன்னம் வட்டத்தில் பரவாய்(கி) வருவாய் கிராமத்திற்குட்பட்ட சின்னபரவாய் கிராமத்திலும், ஆலத்தூர் வட்டத்தில் திம்மூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட காரைப்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.