The BJP party’s executive meeting of the Perambalur district will be held day after tomorrow.||
பா.ஜ.க.வின், பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளைமறுநாள் நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் ஏப்.29 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வினயா கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்றும், மாவட்ட, மாநில, கோட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!