The power cut announced for Perambalur areas tomorrow has been canceled
பெரம்பலூர் பகுதிகளுக்கு நாளை பராமரிப்பு பணிகளுக்கான அறிவிக்பட்டிருந்த மின்தடை, தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்டுகிறது என்றும், வழக்கம் போல் மின்சாரம் வினியோகம் இருக்கும் பெரம்பலூர் உதவி செயற்பொறியளர் (பொ) செல்வராஜ் தெரிவித்துள்ளார்.