The tomorrow is the village where the AMMA Scheme is in Perambalur district

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு :

நாளை, (நவ. 17) பெரம்பலூர் வட்டத்தில் மேலப்புலியூர் (கிழக்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் பில்லங்குளம், குன்னம் வட்டத்தில் பெருமத்தூர் (வடக்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சிறுகன்பூர் (மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!