TMC demonstrated for Perambalur to set up cauvery Management Board

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூர் பாலக்கரையில் தா.ம.க. இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

அதில், பேருந்து கட்டணங்களை குறைக்கவும், கல்விக்கடன் வழங்கவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!