Archive for May, 2015

துறைமங்கலம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகர் துறைமங்கலத்தில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடந்தது. துறைமங்கத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் புதிதாக[Read More…]

by May 22, 2015 0 comments Perambalur
கிணற்றில் தவறி விழுந்து தாய் மகள் பலி

கிணற்றில் தவறி விழுந்து தாய் மகள் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம் அரும்பாவூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
ரெப்கோ வங்கியில் மே 25 – 30 கடன் வரை வழங்கும் முகாம்

ரெப்கோ வங்கியில் மே 25 – 30 கடன் வரை வழங்கும் முகாம்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ரெப்கோ வங்கியில் மே 25 முதல் 30 ஆம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி

பெரம்பலூர்: இன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தைத்யொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி அரசு அலுவலர்களுடன்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: ரோவர் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர்: ரோவர் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர். ரவீணா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றோர் பட்டியலில் உள்ளார்.[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்

தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் ஜி. ரஞ்சித் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிய ரூ.30 லட்சம் மதிப்பில் ஆரம்ப கால பரிசோதனை மையம்

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிய ரூ.30 லட்சம் மதிப்பில் ஆரம்ப கால பரிசோதனை மையம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார்களுக்கு ஆரம்ப நிலையில் செவித்திறன் குறைபாட்டினை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கும்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.

பெரம்பலூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 10ம்வகுப்பு பொதுத்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பெரம்பலூர்: தமிழக அளவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் மதிப்பெண்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
50 பயனாளிகளுக்கு தீவன புல் நொறுக்கும் இயந்திரம்

50 பயனாளிகளுக்கு தீவன புல் நொறுக்கும் இயந்திரம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மூலம், தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தீவன புல் நொறுக்கும் இயந்திரத்தை, மாவட்ட[Read More…]

by May 20, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!