Archive for May, 2015

இருப்பிட பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருப்பிட பயிற்சி முகாம கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே.13 வரை 15 நாட்களுக்கு[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான விளக்க கூட்டம் மற்றும் நேர்காணல் முகாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான விளக்க கூட்டம் மற்றும் நேர்காணல் முகாம்.

Interviewing camp for self employment opportunities for unemployed youth வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான விளக்க கூட்டம் மற்றும்[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
மறியல் செய்த இ.கம்யூ., கட்சியின் 70 பேர் கைது

மறியல் செய்த இ.கம்யூ., கட்சியின் 70 பேர் கைது

70 members of the CPI party people arrested பெரம்பலூர்: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பெரம்பலூர்:பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் செல்வராசு,48, இவர் பெங்களூரில் கூலிவேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் செல்வராசுக்கு[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பெரம்பலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Suicide by poisoning worker near Perambalur பெரம்பலூர்:பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் செல்வராசு,48, இவர் பெங்களூரில் கூலிவேலை செய்து[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
மனைவி மாயம்: கணவர் போலீஸில் புகார்

மனைவி மாயம்: கணவர் போலீஸில் புகார்

Wife missing husband complained to police பெரம்பலூர்: பெரம்பலூர் காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரோஜா,27, இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள்[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
poster

அரசு பேருந்து மீது போஸ்டர் ஒட்டிய ஆளும் கட்சியினர் மீது அபராதம் விதிக்க முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து மீது போஸ்டர் ஒட்டிய ஆளும் கட்சியினரிடம் அபராதம் வசூலிக்க தெரியாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
கொளுத்தும் கோடைக்கு குளு குளு மழை

கொளுத்தும் கோடைக்கு குளு குளு மழை

பெரம்பலூர்: கொளுத்தும் கோடைக்கு இதமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அக்னியின் கத்திரி வெயிலின் தாக்கம் மறைந்து குளு குளுவென[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Gas consumer Redressal meeting பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 16 ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என[Read More…]

by May 13, 2015 0 comments Perambalur
டாஸ்மாக் ஊழியரை மது பாட்டிலால் தாக்கி 2 லட்சம் பணம் பெரம்பலூர் அருகே கொள்ளை

டாஸ்மாக் ஊழியரை மது பாட்டிலால் தாக்கி 2 லட்சம் பணம் பெரம்பலூர் அருகே கொள்ளை

பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டம் உள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மருதமுத்து(42), இவர் வேப்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.[Read More…]

by May 13, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!