Archive for July, 2015

ஒரே ஹெல்மெட், ஒரே மோட்டார் சைக்கிளாக இருந்ததால் மாறி பயணித்த மனைவிகள்

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (42). இவர் நேற்று தாராபுரம் ஐந்து[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur

ஜெ. நாளை கொடநாடு செல்கிறார்?

நாளை கொடநாடு செல்ல முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல்நலக் குறைவு காரணமாக அங்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார் ஜெயலலிதா. 2 வாரங்கள் கொடநாடு[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்பனை, பெரம்பலூரில் அதிகாரிகள் ஆய்வு

Flash news: ஹெல்மெட் அதிக விலைக்கு விற்பனை பெரம்பலூரில் அதிகாரிகள் ஆய்வு பெரம்பலூரில் அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டு வந்த புகாரின் பேரில் இன்று காலை[Read More…]

by July 3, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகள் விவரம்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நிர்வாக பொறியாளர் அறிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை[Read More…]

by July 1, 2015 0 comments Perambalur
தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

பெரம்பலூர், ஜூலை 2- பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் செபஸ்தியான் என்பவரது கூரை வீடு முற்றிலும் எரிந்து[Read More…]

by July 1, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்திலிருந்து வெண்பாவூர் செல்லும் பிரிவு சாலையில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இன்று அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க ஆண்[Read More…]

by July 1, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகள் அட்டை பறிமுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை

வேப்பந்தட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகள் அட்டை பறிமுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை

பெரம்பலூர் : வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகளின் அட்டைகளை வட்டார[Read More…]

by July 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!