Archive for July, 2015

இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து, பெரம்பலூர் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி

இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து, பெரம்பலூர் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி

பெரம்பலூர் : அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் பூட்டிய வீட்டுகளின் கதவை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

பெரம்பலூர் : பெரம்பலூரில் பூட்டப்பட்ட 2 வீடுகளின் பூட்டை உடைத்து, ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

அரசு மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர் கைது

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே அரசு மருத்துவ மனையில், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தாக இளைஞரை ஒருவரை அரும்பாவூர் போலீஸார் இன்று கைது செய்தனர். சேலம் மாவட்டம்,[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur
5 நாட்களில் ஹெல்மெட் போடாத 680 பேர் மீது வழக்குப் பதிவு ரூ.68 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

5 நாட்களில் ஹெல்மெட் போடாத 680 பேர் மீது வழக்குப் பதிவு ரூ.68 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 680 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.68 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

டாஸ்மாக் கடை நடத்திய 2 பேரை அனுக்கூர் பொதுமக்கள் பிடித்தனர், போலீசில் ஒப்படைப்பதற்கு முன்பு ஒருவன் தப்பி ஓட்டம்.

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை கிடையாது. இதனால், அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே மினி டாஸ்மாக் கடையை இரண்டு பேர்[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur
மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது

மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தைக்கு 5 இளைஞர்கள் சேர்ந்து மது கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். இந்த காட்சி வாட்ஸ்ப் மற்றும் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

குலுங்கியது சீனா: 66000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து 66 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரழிவு[Read More…]

by July 5, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டையில் தேசிய தோட்டக்கலை மானியத்திட்ட பதிவு முகாம் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பதிவு செய்தனர்

வேப்பந்தட்டையில் தேசிய தோட்டக்கலை மானியத்திட்ட பதிவு முகாம் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பதிவு செய்தனர்

படவிளக்கம்: வேப்பந்தட்டை தோட்டக்கலை அலுவலர் ஆனந்தனிடம் விவசாயி ஒருவர் தேசிய தோட்டக்கலை மானியத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த போது எடுத்தப்படம் பெரம்பலூர் : வேப்பந்தட்டையில் நடைபெற்ற தேசிய தோட்டக்கலை[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 2 பேர் காயம்.

பெரம்பலூர்: வேப்பந்தட்டையை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் மூக்கன் (47). இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் பெரியவடகரை சென்று விட்டு வெண்பாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

எசனை, எளம்பலூரில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா

பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டத்திற்குட்ப்பட்ட எளம்பலூர், எசனை கிராமங்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (04.07.2015)[Read More…]

by July 4, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!